ஜெ.படத்தை அகற்றாவிட்டால் நீதிமன்றம் செல்வேன் என்பதா? ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கண்டனம்
ஜெயலலிதாவின் உருவபடத்தை அகற்றாவிட்டால் நீதிமன்றம் செல்வேன் என்பதா? என திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: மக்களுக்காக சிந்தித்து, மக்களுக்காகவே வாழ்ந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரைப் பற்றி அரசியல் நாகரீகம் இல்லாமல் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதா பற்றி காழ்ப்புணர்ச்சியோடு விமர்சனம் செய்வது துரதிருஷ்டவசமானது. ஜெயலலிதாவை தமிழக மக்கள் மனதில் இருந்து அகற்ற முடியாது என பன்னீர் செல்வம் கூறியுள்ளார். விமர்சிப்பதை விட்டுவிட்டு … Continue reading ஜெ.படத்தை அகற்றாவிட்டால் நீதிமன்றம் செல்வேன் என்பதா? ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கண்டனம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed